கடையநல்லூரில் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-11-22 12:53 GMT

கடையநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த பெட்ரோல் டீசல் மீதான வரி வரி குறைப்பை  மாநில அரசு இன்னும் இதனை அமல்படுத்தாததை கண்டித்து பாஜக சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News