ஆழ்வார்குறிச்சி, விக்ரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் தடை.

பராமரிப்பு பணிகள் காரணமாக ஆழ்வார்குறிச்சி, விக்ரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-06-08 14:24 GMT

நாளை (09.06.2022) வியாழக்கிழமை விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், சம்பன்குளம், 

அணைந்தபெருமாள் நாடாரூர், ஆம்பூர், துப்பாக்குடி, பொட்டல்புதூர், கலிதீர்த்தான்பட்டி, மற்றும் பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News