தென்காசி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம் வருமாறு:

Update: 2022-03-10 03:15 GMT

இன்று  (10.03.2022) வியாழக்கிழமை விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே,  இன்று காலை 9 மணி முதல்,  மதியம் 2 மணிவரை காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், சம்பன்குளம், அணைந்தபெருமாள், நாடாரூர், ஆம்பூர், துப்பாக்குடி பொட்டல்புதூர், கலிதீர்த்தான்பட்டி மற்றும் பாப்பான்குளம ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Tags:    

Similar News