இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: முழு விவரம்

கனமழையால் இன்று மேலும் பல மாவட்ட நிர்வாகங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. அதன் விவரம்

Update: 2021-11-10 01:15 GMT

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 29, மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாமக்கல், இராணிப்பேட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை.


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்:

கோவை, திருப்பூர், திருச்சி,  சேலம், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  திண்டுக்கல், இராமநாதபுரம்.

நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை.

Tags:    

Similar News