நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-19 16:57 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 49 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

நேற்றுவரை 619 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 620 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News