நாமக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி 48 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 18:25 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 91 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், 634 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News