அக்கறை இல்லாத கூட்டுறவு வங்கி: பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கி நிர்வாகத்தால் பொதுமக்கள் அவதி;

Update: 2021-10-21 10:00 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் கூட்டுறவு வங்கியில் அலை மோதிய வாடிக்கையாளர் கூட்டம்

 பேரையூர் கூட்டுறவு வங்கி நிர்வாகம மக்களை அவட்சியம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் பேரையூரில்  மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி   கிளை செயல் படுகிறது இந்த வங்கியில்  அரசு அறிவித்த விவசாயிகள் பயின் கடன் பணம் பெறும் வசதி உள்ளது. அதனால் தற்போது அரசு அறிவித்த மானியம் தங்களது வங்கிக்கணக்கிவ் வரவு வைக்கப்பட்டுள்ளதுா என்பதை அறியவே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்கள் ஒரே நேரத்தில் கூடுகின்றனர்.  இதனால் கொரோனா கால கட்டத்தில் முககவசமும் அனியாமல் பொது மக்கள் கூடுவதை வங்கி ஊழியர்கள் கண்டும் கானாமல் அலட்சியம் செய்கின்றனர் இதனை சரி செய்து பொதுமக்கள் விரைவாக பணம் ஏறியதா என்ற வசதி பெறும் வகையில் அனைத்து ஊரிளும் உள்ள கூட்டுறவு சொசேட்டிலையே இந்த வசதியே அறிமுகம் செய்ய வேண்டும்மெண்று இங்கு வந்துள்ள பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News