பணியிடத்தில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள்

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட முடியாத போதும் எல்லையில் தீபாவளி கொண்டாடினர்;

Update: 2021-11-05 05:00 GMT

எல்லை பாதுகாப்பில் இருக்கும் மதுரை புங்கங்ககுளத்தை சேர்ந்த செள்ந்தர்

இந்தியர்களின் முக்கிய திருநாளான தீபாவளி திருநாள் கொண்டாட்டம் இந்தியா முழுவதும் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,  நமது ராணுவ ராணுவ வீரர்கள் தீபாவளி திருநாளை குடும்பத்துடன்  கொண்டாடுவதற்கு  விடுப்பு  இல்லாமல் எல்லை பாதுகாப்பில் இருந்து வருகின்றனர். தங்களது குடும்பங்களை மறந்து தேசம் காக்கும்  பணியை செய்து வரும் நிலையில் , தீபாவளி திருநாளை ராணுவ வீரர்களை பணி பாதுகாப்பில் இருந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர் துப்பாக்கியால் குண்டு மழை பொழிந்தும் பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினர்.


Tags:    

Similar News