தனி உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் யாதவர்கள் மனு

Update: 2022-05-18 09:30 GMT

தனி உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டு வந்த யாதவர்கள்

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மனு அளிக்கப்பட்டது

யாதவர்களுக்கு, தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்க கோரியும் ,ஆடு வளர்ப்பு என தனியாக நலவாரியம், கிராமங்களில் மேய்ச்சலுக்கு தனி இடம், யாதவ பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்திபகவதி யாதவ் தலைமையில்யாதவ் இட ஒதுக்கீடு ஒருங்கிணைப்புக் குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகரை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர்.

Tags:    

Similar News