தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

Update: 2021-10-17 10:45 GMT

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

மதுரை கேட்லாக் ரோடு, நேருதெரு, ஈபி ஆபீஸ் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, பழைய மீனாட்சி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(29),அதே பகுதியை சேர்ந்த முருகன்( 44 ) ஆகிய இருவரையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 236 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News