மதுரையில் தெட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது;
மதுரை மேலமடை தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது
மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், குரு தட்சிணாமூர்த்திக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக, இக் கோயிலில் அமைந்துள்ள குருபகவானுக்கு, பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அர்ச்சனைகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.