அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-27 08:48 GMT

பைல் படம்.

அடுத்த 3 மணி நேரத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News