gethu quotes in tamil-கெத்தா..வாங்க..! கெத்து காட்டுனாத்தான்..பெரிய ஆள்..!

gethu quotes in tamil-கெத்து என்பது ஒரு கெளரவம். பகட்டுக்கும் மற்றும் எளிமைக்கும் நடுவுல உள்ளதுதான் கெத்து.

Update: 2022-09-13 10:30 GMT

gethu quotes in tamil-கெத்து மேற்கோள்கள்.(கோப்பு படம்)

gethu quotes in tamil-கெத்து கெத்துன்னு சொல்றாங்களே, அது என்னங்க கெத்து? சொத்து இல்லாதவன் கூட கெத்து காட்டினாத்தான் இந்த ஒலகம் மதிக்கும். இல்லன்னா இந்த ஊரு மிதிக்கும். தெரிஞ்சுக்கோங்க.

உனக்கென ஒரு தன்மானம்

திமிர் எப்போதும்

இருக்க வேண்டும்.

அதை எந்த சந்தர்ப்பத்திலும்

யாருக்காகவும் விட்டு

கொடுக்காதே..

நம்மள சுத்தி இருக்கிறவங்க

எல்லாம் பொய்யா

வேஷமிட்டு நடிக்கும் போது

நான் நானா இருக்கிறது

தனி கெத்து தான்.

அவன மாதிரி வாழனும்

அவள மாதிரி வாழணும்னு

ஆசைபடாதே தனியா

வாழ்ந்தாலும் திமிரா

கெத்தா வாழு.

நம்மை தவறாக புரிந்து

கொண்டவர்களுக்கு நாம்

செய்யும் அனைத்தும்

தப்பா தான் தெரியும்..

நாம தான் அத கண்டுக்காம

கெத்தா வாழனும்.

gethu quotes in tamil

அடுத்தவன் நம்மள தப்பா

நினைப்பான் என

பயந்து பயந்து வாழ்றத விட..

நம்மள தப்பா நினைக்கிற

அளவிற்கு அவன் யாருனு

கெத்தா வாழ்ந்திடனும்.

நடந்து போற பாதை

கரடு முரடா இருந்தாலும்..

சிரிச்சப்படி கெத்தா

நடந்து போகணும்.

நான் செய்றது பிடிக்கயா

உன் கண்ணை மூடிட்டு இரு..

நான் பேசுவது பிடிக்கலையா

உன் காதை மூடிட்டு இரு..

என்னையே பிடிக்கலான

மூடிட்டு இரு.

உன் எதிரி முன்னாடி

விழுந்தாலும் பரவாயில்லை..

துரோகி முன்னாடி மட்டும்

விழுந்திடாமல் கெத்தா

வாழ்ந்து காட்டு.

gethu quotes in tamil

நம்மை யாரும் ஒதுக்கும்

போது கவலைப்படாமல்

அவங்க முன்னாடி கெத்தா

வாழ்ந்து காட்டணும்.


கஷ்டங்கள் இல்லாத

சந்தோசமும்.. முயற்சி

இல்லாத வெற்றியும் அதிக நாள்

நிலைத்து நின்றதில்லை.

மனதில் பட்டதை

யாருக்கும் பயப்படாமல்

பேசுவது திமிரு என்றால்

அந்த கெத்து என்னிடம்

நிறையவே இருக்கு.

நூற்றில் நாமும் ஒருவராக

இருப்பதற்கு பதிலாக

கெத்தா தனியாவே

இருக்கலாம்.

ரொம்ப வசதியா ஆடம்பரமா

வாழனும் என்று

ஆசையில்லை. சில பேர்

முன்னாடி கெத்தா வாழ்ந்து

காட்டணும் தான் ஆசை.

யாரும் இல்லாட்டியும்

தனியாக இருப்பதும்

தன்மானம் தான் அந்த

தனிமையே நாளடைவில்

நமக்கு நண்பனாகி விடும்.

gethu quotes in tamil

உதட்டில் சிரிப்பும் மனதில்

வஞ்சகமும் வைத்து வெளியே

நல்ல மாதிரி பழகும் எந்த

உறவும் தேவையில்லை..

தனியாக இருந்தாலும்

உண்மையாக இருக்க

விரும்புகிறேன்.

கோபத்தை உப்பு போல

பயன்படுத்த வேண்டும்.

குறைத்தால் மரியாதை

போயிரும். கூட்டினால்

மதிப்பு போயிரும்.

எனக்கு யாரையும் ஒதுக்க

பிடிக்காது. ஆனால் என்னை

ஒதுக்குறவங்கள எப்பவுமே

எனக்கு பிடிக்காது.. தனித்திமிரு

என்னிடம் அதிகமாவே இருக்கு.

உன்னை பற்றி உன்

பின்னால் நின்று

கதைப்பவர்களை நினைத்து

கவலைப்படாதே.. அவர்களுக்கு

உன் முன்னாடி நின்று கூட

பேசுவதற்கு தகுதி இல்லாதவர்கள்.

gethu quotes in tamil

யாரையும் அறியாமல் கூட

கஷ்டப்படுத்தி விடக்கூடாது

என நினைப்பவன் பல

கஷ்டங்களை வாழ்க்கையில்

கடந்திருக்கிறான்

என்று அர்த்தம்.

நேற்று நடந்ததை மறந்தால்

தான் இன்னைக்கு

நடப்பவையை எண்ணி

உன்னால் சிரிக்க முடியும்.

Tags:    

Similar News