திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-22 03:00 GMT

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார்.

திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமாருக்கு, கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும்,  இடைக்காலத்தில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமை படுத்துக்கொள்ள வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொற்றில் இருந்து குணமாகும் வரை, தன்னை தொகுதி மக்கள்,  கட்சி நிர்வாகிகளும் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் உடல்நிலை சீரானதும் அனைவரையும் சந்திப்பதாகவும், அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News