/* */

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை திடீர் நிறுத்தம்

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை திடீர் நிறுத்தம்
X

இலங்கையில் Astrazeneca தடுப்பூசியை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.எப்படியாவது ஜனவரி 29 ஆம் தேதி தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களுக்கு ,இரண்டாவது தடுப்பூசி ஏற்றுவதற்காக 2,36,000 தடுப்பூசிகள் எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக COVID-19 கட்டுப்பாடு தொடர்பான அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.Astrazeneca தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதால், நாட்டில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, Oxford astrazeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவின் Serum நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என மருந்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Updated On: 2 April 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  5. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  6. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  8. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  10. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு