/* */

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்

HIGHLIGHTS

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, திருவேங்கட சாலையில் பறக்கும் படை அதிகாரி சிவக்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 1,12,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதனை கொண்டு வந்தவர் குறிஞ்சாக்குளம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யபட்ட பணத்தை சங்கரன்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Updated On: 21 March 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது