/* */

அடுத்த 2 மணி நேரத்தில் எந்த மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை?

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அடுத்த 2 மணி நேரத்தில் எந்த மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை?
X
பைல் படம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானிலை ஆய்வு மையம் சார்பில் அவ்வப்போது மழை நிலவரங்களை முன்னதாகவே அறிவித்து வருகிறது.

மேலும் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருப்பூர், திருநெல்வேலி, நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Updated On: 31 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...