/* */

விருதுநகர் மாவட்ட புதிய SP மனோகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மனோகர் பொறுப்பேற்றுக் கொண்டார்

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்ட புதிய SP மனோகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
X

விருதுநகர்மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெருமாள் பதவி வகித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 21 மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றப்பட்டு புதிய மாவட்ட கண்காணிப்பாளராக மனோகர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக மனோகர் இன்று மாவட்ட காவல் அலுவலகம் வந்து பதிவி ஏற்றார் இதுகுறித்து அவர் கூறுகையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று முதல் பணி ஏற்கிறேன். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் செயல்படுத்தப்படும் என்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்படும் என்றும் மணல் உள்ளிட்ட கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்...

Updated On: 7 Jun 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’