/* */

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு சங்கங்களில் மூலம் கொள்முதல் செய்யும் பாலுக்கு ஆன்லைன் மூலம் பால் பணம் பட்டுவாடா செய்ய வலுயுறுத்துவதை கண்டித்து பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்டத்தில் இருந்து 100க்கு மேற்பட்ட கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்பாட்டத்தின் போது கிராம புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பால் பணம் பட்டுவாடா என்ற பெயரில் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்காதீர் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் அன்றாட தேவைகளான மாட்டுத் தீவனம் மருத்துவ செலவிற்காக சங்கங்களின் மூலம் முன் பணம் பெறும் நிலையை மாற்ற முயற்சிக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆவின் நிர்வாகத்திற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி பால் உற்பத்தியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 29 Dec 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  2. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  6. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு
  7. வழிகாட்டி
    தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..?...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்
  10. ஈரோடு
    பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர்...