/* */

பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் வழங்கினார்.

விருதுநகர் அருகே மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மாஸ்க் அணிந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் மாஸ்க் அணிந்து வந்து கபசுரகுடிநீரை வாங்கி பருகினர்.

Updated On: 21 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!