/* */

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது
X
பைல் படம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைத்தியலிங்கபுரம் உள்ளது. அந்த பகுதியில் வன்னியம்பட்டி சப்இன்ஸ்பெக்டர் திவ்யா ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது வைத்திலிங்கபுரம் மாரியம்மன் கோவில் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில் பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 52) என்பதும், விற்பனைக்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வன்னியம்பட்டி போலீசார் பேச்சியம்மாளை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 14 July 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது