/* */

பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகள்: நடுராேட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்.

HIGHLIGHTS

பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகள்: நடுராேட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்
X

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகளை சுகாதார ஆய்வாளர் நடுரோட்டில் இறக்கிவிட்டார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் பரவத் துவங்கி உள்ளது.தமிழகத்தில் இதுவரை 30 ற்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைகளும் நடத்தி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அனைத்து பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் ஆய்வு செய்தார்.

அப்போது பேருந்துகளில் முக கவசம் அணியாத பயணிகளை நடுரோட்டில் இறங்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்துகளில் அதிகாரிகளை பார்த்தவுடன் முக கவசம் அணியாத பயணிகள் வேக வேகமாக முக கவசத்தை அணிந்தனர்.

Updated On: 24 Dec 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...