/* */

சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் எண்ணும் பணி

சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் எண்ணும் பணி
X

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.44.27 லட்சம் கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல்கள் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், செயல் அலுவலர் விஸ்வநாதன், அறங்காவலர் ராஜா பெரியசாமி ஆகியோர் தலைமையில் திறக்கப்பட்டு இரண்டு நாட்களாக எண்ணப்பட்டது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ. 44 லட்சத்து 27,859 பணமும் சந்தன மகாலிங்கம் கோயிலில் ரூ. 5 லட்சத்து 34 ,760 பணமும் 21.8 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

Updated On: 13 April 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்