/* */

விதிமுறைகளை மீறிய 46 வாகனங்களுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறிய 46 வாகனங்களுக்கு அபராதம்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் மம்சாபுரம், மல்லி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆகிய பகுதிகளில் 20 குழுக்கள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஆட்களை ஏற்றி வந்த 46 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப் பட்டது.

Updated On: 20 April 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  2. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  4. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  6. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  9. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  10. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!