/* */

மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன சோதனையில் மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையினர்.

HIGHLIGHTS

மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்..!
X

நாடு முழுவதும் கொரோனாஇரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இன்று முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காவல்துறை வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் காளீஸ்வரி என்ற பெண்ணிற்கு அடையாள அட்டை காண்பித்தும் காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால் காவல்துறையினரிடம் அப்பெண் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.



Updated On: 24 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!