/* */

பைக்குகளை திருடி தான,தர்மம் செய்தவர் கைது

பைக்குகளை திருடி தான,தர்மம் செய்தவர் கைது
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு பகுதிகளில் மோட்டார்பைக்குகளை திருடி தானம் தர்மம் செய்த திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார் .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு நாடார் பஜாரை சேர்ந்த குருநாதன் (50). இவர் தொடர்ந்து மோட்டார்பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 5 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திய போது வாகனங்களை திருடிய பிறகு அதை உடைத்து எடைக்கு போடுவதோ அல்லது விற்கவோ செய்யாமல் தனது உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் திருடிய வாகனங்களை தான தர்மமாக கொடுத்து வந்துள்ளார் என தெரியவந்தது. பின்னர் பைக் திருட்டில் ஈடுபட்ட குருநாதனை கைது செய்த போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க