/* */

தந்தைக்காக மகள் தீவிர வாக்கு சேகரிப்பு

தந்தைக்காக மகள் தீவிர வாக்கு சேகரிப்பு
X

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவிற்கு கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் சார்பில் மாதவராவ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவிற்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி வேட்பாளரின் மகள் திவ்யா , வ.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாதவராவ் உடல்நிலை சரியில்லாமல் 5 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 March 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...