/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம்.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பட்டா, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக குடியிருக்க வீடு வழங்க வேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், 60 வயதான அனைவருக்கும் முதியோர் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வட்டாட்சியரிடம் வழங்கினர்.

Updated On: 24 Nov 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  3. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  4. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  8. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  9. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...