/* */

அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த பாம்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்

HIGHLIGHTS

அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த பாம்பு
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த 12 அடி நீள சாரை பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கால்நடை மருத்துவமனை.இந்த அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர் ஜெய்கிருஷ்ணன் மருத்துவமனைக்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வந்து தனது அறையை திறந்த போது உள்ளே குளிர்சாதன பெட்டிக்கு அடியிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. பின்னர் சத்தம் வந்த இடத்தை நோக்கி பார்த்தபோது, பெரிய அளவிலான பாம்பு ஒன்று படுத்திருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளிர்சாதன பெட்டிக்கு அடியில் இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள சாரை பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி லாவகமாக பிடித்து உயிருடன் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 14 May 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...