/* */

கிராமத்தில் தங்கி விவசாயம் படிக்கும் மாணவிகள்

கிராமத்தில் தங்கி விவசாயம் படிக்கும் மாணவிகள்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 45 நாட்கள் கிராமத்தில் தங்கி விவசாயம் குறித்து கல்லூரி மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு வேளாண்மை படிக்கும் மாணவிகள் வேளாண்மை திட்டத்தின் கீழ் 45 நாட்கள் வத்திராயிருப்பு கிராமத்தில் தங்கி அங்குள்ள விவசாயிகளின் அன்றாட நடைமுறைகளையும் செயல்முறைகளையும் உடனிருந்து பட்டறிவு மூலம் கற்றுக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயலில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட நெல் இயந்திர நடவு செயல் விளக்கத்தில் கலந்துகொண்டு நெல் நாற்றுகளுக்கான விதை நேர்த்தி அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் மூலம் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்து நிலத்தில் இறங்கி உரம் தூவி விவசாயம் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மூலம் பயிற்சி பெற்றனர்.

Updated On: 15 Feb 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!