/* */

சிவகாசி அருகே நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு: காவல்துறையினர் விசாரணை

சிவகாசியில் நீரோடையில் குளிக்கச் சென்ற கட்டிட தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

சிவகாசி அருகே நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு: காவல்துறையினர் விசாரணை
X

சிவகாசியில் நீரோடையில் குளிக்கச் சென்ற கட்டிட தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் 30 கட்டிட தொழிலாளியான இவர் சிவகாசி விருதுநகர் பிரதான சாலையில் உள்ள பாலத்தின் அருகே நீரோடையில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். குளிக்கச் சென்ற சிறிது நேரத்திலேயே அவரை காணவில்லை என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 6 மணி நேர தேடலுக்கு பின்னர் வேல்முருகனை சடலமாக மீட்டனர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து திருத்தங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Nov 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...