/* */

சிவகாசி கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது

சிவகாசியில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது.

HIGHLIGHTS

சிவகாசி கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது
X

சிவகாசி பாரதி நகரை சேர்ந்த சமையல் தொழிலாளியான சேகர் 60. இவருடன் விக்னேஷ்குமார் மற்றும் அவரது உறவினர் தமிழ்செல்வன் ஆகிய இரு இளைஞர்கள் கடந்த 20ம் தேதி சிவகாசி பேருந்து நிலையம் அருகே பில்லக்குழி மயானத்தில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்னேஷ்குமார், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் பீர் பாட்டிலால் சேகரை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் சாத்துாரில் 2020ல் நடந்த கொலை வழக்கில் விக்னேஷ்குமார் சிறை சென்று ஜாமினில் வந்தவர் என்பது தெரியவந்தது.

Updated On: 27 April 2021 8:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...