/* */

சிவகாசியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

சிவகாசியில் கிராவல் மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சிவகாசியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
X

சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கங்காகுளம் எஸ்.என்.புரம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தினார். இந்தநிலையில் அந்த டிராக்டரை ஓட்டி வந்தவர் டிராக்டரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து சோதனை செய்து பார்த்த போது டிராக்டரில் உரிய அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த டிராக்டரை திருத்தங்கல் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Updated On: 6 Aug 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு