/* */

சிவகாசி மாநகராட்சியில் அமமுக வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல்

சிவகாசி மாநகராட்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட செயலாளர் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

சிவகாசி மாநகராட்சியில் அமமுக வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல்
X

சிவகாசி மாநகராட்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட செயலாளர் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சிவகாசி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட செயலாளர் தலைமையில் வேட்புமனு செய்தனர்.

விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் 1.2.3.7.8.9.11.16.20.22.23.25.26.27.29.33.38.43. ஆகிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி அலுவலத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ் குமார் தலைமையில் தங்கள் விருப்ப மனுக்களை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார்கள். இந்நிகழ்சியில் ஏராளமான அமமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Feb 2022 12:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’