/* */

இரு பிரிவினரிடையே மோதல் -போலீசார் குவிப்பு

இரு பிரிவினரிடையே மோதல் -போலீசார் குவிப்பு
X

சிவகாசி அருகே கோடாங்கிபட்டியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதின் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் உள்ள கோடாங்கிபட்டி கிராமத்திற்கு சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த நபர்களால் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் பின்னர் திருவேங்கடபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் 80க்கும் மேற்பட்டோர் சென்று அங்கு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு டிஎஸ்பி.,உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 19 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  2. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  3. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  4. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  7. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  9. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்