/* */

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்

சிவகாசி அருகே ஜமீன் சல்வார் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்
X

ஜமீன் சல்வார் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

சிவகாசி அருகே ஜமீன் சல்வார் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை.

சிவகாசியில் சுமார் 700க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலை பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடிவிபத்து ஏற்பட்டு வரும் நிலையில்.

சிவகாசி ஜமீன் சல்வார்பட்டியில் ரவிந்திரன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா பேப்பர் கேப்ஸ் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருபதுக்கும் மேலான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென்று உராய்வின் காரணமாக லேசான வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் கதிர்வேல் என்பவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வெடிவிபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லேசாக ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Feb 2022 1:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...