/* */

சிவகாசி அருகே சமூக வலைதளங்களில் அவதூறு: அரிவாளால் வெட்டிய இருவர் கைது

திருத்தங்கல் பகுதியில் சமூக வலைதளங்களில் அவதூறாக சித்தரித்தாக மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. இருவர் கைது போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சிவகாசி அருகே சமூக வலைதளங்களில் அவதூறு: அரிவாளால் வெட்டிய இருவர் கைது
X

திருத்தங்கல் பகுதியில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் சமூக வலைதளங்களில் அவதூறாக சித்தரித்தாக மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. இருவர் கைது காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலமரத்துபட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (16) இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் இந்நிலையில் இவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் பாண்டி மற்றும் கார்த்திக்ராஜா ஆகியோரிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாரியம்மன் கோவில் அருகே கார்த்திக் ராஜா நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த ஹரிஷ் பாண்டி மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் கார்த்திக்ராஜா இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இதில் இருவரும் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதல் ஏற்பட்ட நிலையில் கார்த்திக் ராஜா படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கார்த்திக் ராஜாவின் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த மோதல் குறித்து ஹரிஸ்பாண்டி, மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 29 Nov 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’