/* */

அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்த டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது

சிவகாசி அருகே, அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்த  டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது
X

சிவகாசி கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால், எஸ்.என்.புரம் சிவகாசி ரோட்டில், வாகனத்தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தபோது, அதில் 3 யூனிட் கிராவல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அந்த கிராவல் உரிய அனுமதி இன்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த ஆண்டியப்பன் (வயது 40) என்பவரை, திருத்தங்கல் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நமஸ்கரித்தான்பட்டியை சேர்ந்த பழனிபோஸ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Updated On: 7 July 2021 1:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!