/* */

கொரோனோ பொதுமுடக்க அச்சம்:அச்சக உரிமையாளர் தற்கொலை

கொரோனா பொதுமுடக்க அச்சத்தில் அச்சக உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

கொரோனோ பொதுமுடக்க அச்சம்:அச்சக உரிமையாளர் தற்கொலை
X

அச்சக இயந்திரம்

விருதுநகர் மாவட்டம் சிவகங்கை, ராஜபாளையம் அடுத்த சேத்தூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு வயது 63. இவர் சிவகாசி அடுத்த சாட்சியாபுரத்தில் சொந்தமாக அச்சகம் நடத்தி வந்துள்ளார். கொரோனோ பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக செயல்படாதததால் அதன் மூலம் கிடைக்கும் ஆர்டர்கள் சரிவர கிடைக்காததால் தொழில் நலிவடைந்து செலுத்த வேண்டிய வங்கி கடனையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சேத்துாரில் உள்ள வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 May 2021 3:37 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...