/* */

தாய்ப்பால் வார தினம்-சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற மினி மராத்தான்

விருதுநகர் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் தின வாரத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தாய்ப்பால் வார தினம்-சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற மினி மராத்தான்
X

விருதுநகர் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் தின வாரத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி சிவகாசியில் மினிமாரத்தான் போட்டிக்கு இந்திய மருத்துவ குழந்தைகள் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏ.வி.டி. பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த மினிமாரத்தான் போட்டியை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 85 வயது ராஜேந்திரன், பெண்கள் பிரிவில் 84 வயது செந்தியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் மாரிமுத்து, வேல்முத்து, கமலேஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

பெண்கள் பிரிவில் செல்வகுமாரி வினாயகமூர்த்தி, மகேஸ்வரி, நிவேத்தா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 4-ம் வகுப்பு மாணவி அகிலேஷ்வரிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Updated On: 4 Aug 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்