/* */

ராசாப்பட்டி காளியம்மன் அம்மன்கோவிலில் ஆடி மாத பொங்கல் சிறப்பு வழிபாடு

ஆலங்குளம் அருகே உள்ள ராசாப்பட்டி காளியம்மன் கோவிலில் ஆடி மாத பொங்கல் விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

ராசாப்பட்டி காளியம்மன் அம்மன்கோவிலில் ஆடி மாத பொங்கல்  சிறப்பு வழிபாடு
X

ராசாப்பட்டி காளியம்மன் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ராசாப்பட்டி காளியம்மன் கோவிலில், ஆடி மாத பொங்கல் விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர். இதில் பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 22 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்