/* */

சாணார்பட்டியில் பூட்டிக்கிடந்த பட்டாசு ஆலையில் திருட்டு: போலீஸார் விசாரணை

திருத்தங்கல் பட்டாசு ஆலையில் திருட்டு

HIGHLIGHTS

சாணார்பட்டியில்  பூட்டிக்கிடந்த  பட்டாசு ஆலையில் திருட்டு: போலீஸார் விசாரணை
X

பட்டாசு ஆலையில் திருட்டு

திருத்தங்கல், சாட்சியாபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் மாடசாமி ( 49). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாணார்பட்டியில் உள்ளது. பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில், ஆலை பூட்டியே கிடந்தது. இந்நிலையில், பட்டாசு ஆலையை திறந்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் திருடு போனது தெரியவந்தது. இந்த பட்டாசு திருட்டு சம்பந்தமாக மாடசாமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 20 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...