/* */

தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது - உதவித்தொகை வாங்க குவிந்த மக்கள்.

கொரோனோ பரவல் அதிகரிக்கும் அபாயம்...

HIGHLIGHTS

தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது -  உதவித்தொகை வாங்க குவிந்த மக்கள்.
X

சிவகாசி அருகே தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு நிவாரண உதவித்தொகை வாங்க குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தமிழக அரசின் கொரோனோ நிவாரண தொகை வழங்கும் பணிகள் பல்வேறு நியாயவிலைக்கடைகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எந்த ஒரு சமூக இடைவெளியும் கடைபிடிக்காமல் சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடியதால் மேலும் கொரோனோ பரவல் அதிகரிக்கும் அபாயம்உள்ளது. காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு