/* */

வேலை நிறுத்தம்: 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இரண்டாவது நாள் வேலை நிறுத்ததால் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

HIGHLIGHTS

வேலை நிறுத்தம்: 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு
X

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக விளங்குவது தீப்பெட்டித் தொழில் இங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்கு தயாராகும் தீப்பெட்டியானது வெளி மாநிலங்கஞக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் தீக்குச்சி, காகிதம், ரசாயன மூலப்பொருட்கள், உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி செய்யும் பண்டல்களின் விலையை உயர்த்துமாறு கோரிக்கையை முன்வைத்து தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இத்தொழிலை சார்ந்து வாழும் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 March 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...