/* */

சாத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு

சாத்தூரில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சாத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு
X

சாத்தூரில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சாத்தூரில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பச்சரிசி, வெல்லம், கரும்பு, நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சாத்தூர் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சாத்தூர் தென்வடல் புதுத்தெரு, பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் சீதாலட்சுமி, வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் திமுக செயலாளர் குருசாமி ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Jan 2022 9:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!