/* */

சாத்தூர் அருகே 9 பேர் மர்ம மரணம்: சுகாதாரத்துறை ஆய்வு.

சாத்தூர் அருகே ஒரு வார காலத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 9 பேர் உயிரிழந்த நிலையில், சுகாதாரத் துறையினர் ஆய்வு

HIGHLIGHTS

சாத்தூர் அருகே  9 பேர் மர்ம மரணம்: சுகாதாரத்துறை ஆய்வு.
X

சல்வார்பட்டி கிராமத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இங்கு பெரும்பாலோனோர் விவசாயம் மற்றும் பட்டாசு தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் சல்வார்பட்டி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக 35 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அடுத்தடுத்து 9க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையினர் சல்வார்பட்டி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கொரோனா' பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளித்து தெருக்களை தூய்மைப்படுத்தியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?