/* */

சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடும் பணி தீவிரம்

சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடும் பணி தீவிரம்
X

சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது.

சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பனை விதை நடவு செய்யும் பணியினை இருக்கன்குடி ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இருக்கன்குடி நென்மேனி சாலையோர பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. பனை விதை நடவு செய்யும் பணியினை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் 20க்கும் மேற்பட்ட பனை விதைகள் இந்த பகுதியில் நடைபெற்றன.

Updated On: 29 Nov 2021 8:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  2. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  3. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  4. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  5. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  6. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  7. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  8. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  9. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  10. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...