/* */

தொடர்மழை: சாத்தூர் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தொடர்மழை காரணமாக், சாத்தூர் பகுதி நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தொடர்மழை: சாத்தூர் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
X

தொடர் மழையால், வெம்பக்கோட்டை ஒன்றியம் மடத்துபட்டி பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மடத்துபட்டி ஊராட்சி, தாயில்பட்டி, எட்டக்காபட்டி, விஜயகரிசல்குளம், ஏழாயிரம்பண்ணை, கங்கரகோட்டை ஊராட்சி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை பெய்துள்ளது.

தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தில் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி முழுமையாக நடைபெற்றது. இதனால் இந்த பகுதிகளில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், அனைத்து கண்மாய், ஊருணிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 5 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?