/* */

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மெளன ஊர்வலம்

இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் MGR நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மெளன ஊர்வலம்
X

இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது.

இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது.

விருதுநகர் மேற்கு மாவட்ட இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர ஒன்றிய. பேருராட்சி சார்பில் நகர செயலாளர் செல்லப்பாண்டியன் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குமார் ஆகியோர் தலைமையில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 34வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று ஜவகர் மைதானம் பகுதியில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கழகச் செயலாளர் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 24 Dec 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!