/* */

ராஜபாளையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

ராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீவைப்பு. தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை
X

ராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் முற்றிலும் எரிந்து சேதமான ஆட்டோ.

ராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோவுக்கு தீவைப்பு. தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது வீட்டின் அருகே சொந்தமான ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். தீடீரென நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்ததில் ஆட்டோ பற்றி எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீர் கொண்டு ஆட்டோவில் பற்றிய தீயை அணைத்து உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக தீவைத்தனரா?அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 28 Dec 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?